Tag: srilankapolice

உலக நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஈரான் போர் காரணமாக இந்த ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர்வு கூறல்களை குறைக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், போர் தொடருமானால் ...

286 டொலருக்கு கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ததாக வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்

286 டொலருக்கு கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ததாக வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு மிக அதிக விலையாக 286 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கை கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளதாக 'மிட்ல் ஈஸ்ட் ...

நாளை 21 மாவட்டங்களுக்கு வெப்ப குறித்து எச்சரிக்கை; வளிமண்டலவியல் திணைக்களம்!

நாளை 21 மாவட்டங்களுக்கு வெப்ப குறித்து எச்சரிக்கை; வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நாளை (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 21 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக ...

பிள்ளையான் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

பிள்ளையான் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத் கொழும்பிற்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை ...

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. கொழும்புக்கு வெளியிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் 400 ...

கித்துல்கல, நெலிகம பகுதியில் களனி ஆற்றில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

கித்துல்கல, நெலிகம பகுதியில் களனி ஆற்றில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

கித்துல்கல, நெலிகம பகுதியில் உள்ள களனி ஆற்றில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (15) உறவினர்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ...

வாகன இலக்கத் தகடுகள் குறித்த பொலிஸார் அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடுகள் குறித்த பொலிஸார் அறிவிப்பு!

நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்காத இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களை பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (16) ...

தந்தையை காப்பாற்ற ஆற்றில் மூழ்கிய மூன்று மகன்கள்; இருவரின் சடலங்கள் மீட்பு!

தந்தையை காப்பாற்ற ஆற்றில் மூழ்கிய மூன்று மகன்கள்; இருவரின் சடலங்கள் மீட்பு!

இலங்கையில் மனதை உலுக்கும் ஒரு துயரச்சம்பவம் பதிவாகியுள்ளது. மஹாவலி ஆற்றின் வெருகல் பாலம் அருகே இடம்பெற்ற இந்த நிகழ்வு, குடும்பத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி ...

ஈரானில் பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

ஈரானில் பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் ...

யுத்தச் சூழலுக்கு மத்தியில் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை!

யுத்தச் சூழலுக்கு மத்தியில் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை!

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய ...

Page 335 of 900 1 334 335 336 900
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு