கணினி சார்ந்த குற்றங்கள்; நிறுவப்படுகிறது புதிய பொலிஸ் பிரிவு
கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார் நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 23 ...










