Tag: Battinaathamnews

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்; பொலிஸார் எச்சரிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்; பொலிஸார் எச்சரிக்கை

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டம், நூறு சதவீதம் அமுல்படுத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கமைய, நெடுஞ்சாலைகளில் பிரவேசிக்கும் வாகனங்களின் ...

சோழன் உலக சாதனை படைத்த மட். தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் ரோபட்

சோழன் உலக சாதனை படைத்த மட். தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் ரோபட்

மட்டக்களப்பு தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் றோபட் பெட்டி வடிவ 100 கூட்டல் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடம் 10 நொடிகளில் தீர்வெழுதி ...

ஆட்பதிவுத் திணைக்களத்தில் மேலதிக நேர கொடுப்பனவு பெயரில் ஊழியர்கள் மோசடி; பொதுமக்கள் கடும் அவதி

ஆட்பதிவுத் திணைக்களத்தில் மேலதிக நேர கொடுப்பனவு பெயரில் ஊழியர்கள் மோசடி; பொதுமக்கள் கடும் அவதி

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில ஊழியர்கள், பொதுமக்களின் வரிப்பணத்தை மேலதிக நேரக் கொடுப்பனவு என்ற பெயரில் திட்டமிட்டு மோசடி செய்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வெளியே அடையாள ...

ரிதிமாலியத்த – பெத்தங்கஹாராவில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 7 பேர் கைது

ரிதிமாலியத்த – பெத்தங்கஹாராவில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 7 பேர் கைது

பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்த - பெத்தங்கஹாராவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் ரிதிமாலியத்த பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ...

போதையில் பேருந்து ஓட்டிய 10 சாரதிகள் சிக்கினர்; அரசின் திடீர் சுற்றிவளைப்பு

போதையில் பேருந்து ஓட்டிய 10 சாரதிகள் சிக்கினர்; அரசின் திடீர் சுற்றிவளைப்பு

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் ...

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்; வாக்குமூலம் பெற்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கட்டளை!

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்; வாக்குமூலம் பெற்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கட்டளை!

பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள மேல் ...

தொழில் நியாய சபை தலைவர்களுக்கான சம்பள அதிகரிப்பு சுற்றறிக்கை வெளியிடு!

தொழில் நியாய சபை தலைவர்களுக்கான சம்பள அதிகரிப்பு சுற்றறிக்கை வெளியிடு!

தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 21ஆம் திகதி இந்தச் ...

சிறிதரன் உடன் பதவி விலக வேண்டும்;சாடிய தயாசிறி ஜயசேகர

சிறிதரன் உடன் பதவி விலக வேண்டும்;சாடிய தயாசிறி ஜயசேகர

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் ...

உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் ...

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி

காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களில், மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று ...

Page 460 of 2069 1 459 460 461 2,069
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு