Tag: BatticaloaNews

கடலில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கடலில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மன்னார் - பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறித்த நான்கு பேரும் ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (16) சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது. ...

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் சூட்கேஸில் கஞ்சா கடத்தல்; பொலிஸாரை கண்டதும் தப்பியோடிய இளைஞர்கள்

யாழில் சூட்கேஸில் கஞ்சா கடத்தல்; பொலிஸாரை கண்டதும் தப்பியோடிய இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி திக்கம் பகுதியில் இரு ...

2026 கடவுச்சீட்டு தரவரிசை வெளியீடு; இலங்கை 93-ஆவது இடம்

2026 கடவுச்சீட்டு தரவரிசை வெளியீடு; இலங்கை 93-ஆவது இடம்

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் (Henley Passport Index) 101 நாடுகளில் இலங்கை 93 ஆவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் எந்த அபிவிருத்தியும் செய்ததாக தெரியவில்லை; காரைதீவு முன்னாள் தவிசாளர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் எந்த அபிவிருத்தியும் செய்ததாக தெரியவில்லை; காரைதீவு முன்னாள் தவிசாளர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறிக்கொண்டாலும் இதுவரை இலங்கையில் எங்கும் அதை செய்ததாக தெரியவில்லை. நாங்கள்தான் பாலம் போட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி ...

டிப்பர் வாகனம் மதிலுடன் மோதி விபத்து; கிளிநொச்சியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

டிப்பர் வாகனம் மதிலுடன் மோதி விபத்து; கிளிநொச்சியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) ...

அக்கரைப்பற்றில் அரச வெள்ள நிவாரணம் மக்களுக்கு கிடைக்கப்பெறாததின் பின்னணியில் அரச அதிகாரிகள்

அக்கரைப்பற்றில் அரச வெள்ள நிவாரணம் மக்களுக்கு கிடைக்கப்பெறாததின் பின்னணியில் அரச அதிகாரிகள்

அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு அரச நிவாரணம் வழங்கப்படாமல் போன பின்னணியில் ...

திருகோணமலை கடலரிப்பு பிரச்சினைக்கு சபையில் பிரேரனை

திருகோணமலை கடலரிப்பு பிரச்சினைக்கு சபையில் பிரேரனை

திருகோணமலை கரையோர மீனவர்களின் கடலரிப்பு பிரச்சினை தீர்க்கப்பட்டு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என திருகோணமலை மாநகர சபையின் விசேட சபை அமர்வின் போது பிரேரனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ...

காத்தான்குடி வாவியில் மற்றுமொரு முதலை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளது

காத்தான்குடி வாவியில் மற்றுமொரு முதலை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளது

மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழக்கிழமை (15) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த வாவியில் ...

Page 461 of 1233 1 460 461 462 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு