Tag: internationalnews

டயஸ்போராக்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருகிறது ;நாமல் ராஜபக்ச

டயஸ்போராக்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருகிறது ;நாமல் ராஜபக்ச

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் ...

எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடியுள்ளதால் அரசு பயந்துள்ளது; திஸ்ஸ அத்தநாயக்க

எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடியுள்ளதால் அரசு பயந்துள்ளது; திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களில் அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருந்தால், அவர்களின் பெயர்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ...

விடுதலைப் புலிகள்  தோற்கடிக்கப்படவில்லை; நாமல் ராஜபக்ச கருத்து

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை; நாமல் ராஜபக்ச கருத்து

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் ...

சுங்கத்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2,000 வாகனங்கள்

சுங்கத்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2,000 வாகனங்கள்

வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, சுங்கத்துறை தற்போது கிட்டத்தட்ட 2,000 வாகனங்களை வெளியிடாமல் வைத்திருப்பதாகத் தெரியவருகிறது. மின்சார வாகனங்களின் இயந்திர திறனை அறிவிப்பதில் உள்ள சிக்கல் மற்றும் மூன்றாம் ...

பாணந்துறையில் தாதியை தாக்கி விட்டு தப்பிச் சென்ற நோயாளி

பாணந்துறையில் தாதியை தாக்கி விட்டு தப்பிச் சென்ற நோயாளி

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி ...

டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 30 பேர் வைத்தியசாலையில்

டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 30 பேர் வைத்தியசாலையில்

புசல்லாவ, டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 30 பேர் பாதிக்கப்பட்டு கம்பளை மற்றும் வஹுகபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புசல்லாவ, டெல்டா பெருந்தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர் விநியோகத் ...

கபிலித்தை கந்தன் கோயிலில் படைக்கப்பட்ட மூங்கில் அரிசி பொங்கல்

கபிலித்தை கந்தன் கோயிலில் படைக்கப்பட்ட மூங்கில் அரிசி பொங்கல்

மொனராகலை மாவட்டத்தில் கபிலித்தை கும்புக்கன் ஆற்றின் தென்கரையில், யால சரணாலயத்தின் மத்தியில் அமைந்துள்ள திறந்தவெளி மரக்கோயிலான கபிலித்தை முருகன் ஆலய தரிசனத்திற்காக கடந்த 23ம் திகதி வரலாற்று ...

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடு செய்ய 077 777 1954 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடு செய்ய 077 777 1954 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் எளிதாகப் முறைப்பாடு செய்யும் வகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 077 777 ...

திருகோணமலையில் கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் விபத்து

திருகோணமலையில் கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் விபத்து

இராணுவத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ...

பொய்யான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொய்யான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் மோசடியான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது. மோசடி செய்பவர்கள், ...

Page 834 of 1248 1 833 834 835 1,248
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு