Tag: Battinaathamnews

பொலிஸ் விசாரணைக்கு அச்சப்பட்டு மஹரகமில் ஓட்டோ சாரதி தீக்குளித்து உயிரிழப்பு!

பொலிஸ் விசாரணைக்கு அச்சப்பட்டு மஹரகமில் ஓட்டோ சாரதி தீக்குளித்து உயிரிழப்பு!

மஹரகம - பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட தர்க்கம் மற்றும் அது ...

பல ஆயிரம் கி.மீ. நீள கடலடி கேபிள்கள்; ஈரான் சேதப்படுத்தும் அச்சம்!

பல ஆயிரம் கி.மீ. நீள கடலடி கேபிள்கள்; ஈரான் சேதப்படுத்தும் அச்சம்!

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் போர் மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உலக இணையச் சேவையும் முடங்கும் ஆபத்து ...

இந்தியப் பெருங்கடலில் பதற்றம்; டியாகோ கார்சியாவை குறிவைத்து ஈரான் ஏவுகணைகள்!

இந்தியப் பெருங்கடலில் பதற்றம்; டியாகோ கார்சியாவை குறிவைத்து ஈரான் ஏவுகணைகள்!

இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் தளத்தின் மீது ஈரான் இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியதாக அறிவிக்கப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த செய்தியை ...

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசகர்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் ...

மட்டக்களப்பு மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்!

மட்டக்களப்பு மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்!

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் இன்று இரண்டு காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் அவதானித்து வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். ...

சட்டவிரோத மீன்பிடியில் 53 பேர் கைது; டிங்கி, டிராக்டர்கள் பறிமுதல்

சட்டவிரோத மீன்பிடியில் 53 பேர் கைது; டிங்கி, டிராக்டர்கள் பறிமுதல்

இலங்கை கடற்படையினர் மார்ச் 03 முதல் 18 வரை நடத்திய விசேட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 நபர்களை கைதுசெய்து அவர்களிடமிருந்து 13 டிங்கிகள் ...

மின்சாரக் கட்டணமும் அதிகரிக்குமா? – அமைச்சர் நலிந்தவின் விளக்கம்!

மின்சாரக் கட்டணமும் அதிகரிக்குமா? – அமைச்சர் நலிந்தவின் விளக்கம்!

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று ...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் ...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐந்து பேர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்றைய தினம் வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களை எதிர்வரும் ...

Page 289 of 2053 1 288 289 290 2,053
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு