Tag: Batticaloa

சட்டங்களை மீறிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கை

சட்டங்களை மீறிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கை

சுங்கச் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை சுங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர்கள் ...

பொய்யரை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நாமல் ராஜபக்‌ச தெரிவிப்பு

பொய்யரை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நாமல் ராஜபக்‌ச தெரிவிப்பு

இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ...

வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல்களின் தலைவர்கள்

வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல்களின் தலைவர்கள்

டுபாய், இந்தியா மற்றும் கனடாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இருபதிற்கும் மேற்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். எதிர்வரும் ...

யாழில் மனைவிக்கு பிரியாணி செய்யத் தெரியாததால் விவாகரத்து கேட்ட கணவன்

யாழில் மனைவிக்கு பிரியாணி செய்யத் தெரியாததால் விவாகரத்து கேட்ட கணவன்

தனது மனைவிக்கு பிரியாணி செய்யத் தெரியாததால் விவாகரத்து செய்ய விரும்புவதாகக் கூறி, கடந்த 3 ஆம் திகதி யாழ் நீதிமன்றத்தில் டென்மார்க் நாட்டு பிரஜை ஒருவர் வழக்கு ...

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தேர்தல் மத்தியஸ்தான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் வாக்குசீட்டுக்கள் இன்று (05) காலை 9.00 எடுத்துச் ...

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று (05) காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச்சம்பவம் ...

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ...

நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு

நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு

சந்தையில் பிரபலமான நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனமொன்றை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். நீர்கொழும்பு, தலாஹேன, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் போலி டின்மீன் ...

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் ஒருவர் கைது

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் ஒருவர் கைது

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸ் ...

நாளை நடைபெறும் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

நாளை நடைபெறும் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான பல்வேறு பணிகளைச் செய்ய அலுவலக உதவியாளர்கள், எழுத்தர்கள் முதல் கூடுதல் அமைச்சகச் ...

Page 40 of 178 1 39 40 41 178
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு