Tag: BatticaloaNews

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர் ...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் கைது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் கைது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (28) ...

சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவது தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற விடயமாகும்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவது தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற விடயமாகும்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஒரு சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது தமிழ் மக்களுடைய அடிப்படையான அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக அமையும் என ...

கொழும்பில் வீதியில் வைத்து தாக்கப்பட்ட நபர்; இருவர் கைது

கொழும்பில் வீதியில் வைத்து தாக்கப்பட்ட நபர்; இருவர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட நகரில் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய தாக்குதல் காணொளி தொடர்பில் ...

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் ...

மட்டு வவுணதீவில் தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாமில் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட எம்.பிக்கள்

மட்டு வவுணதீவில் தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாமில் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட எம்.பிக்கள்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் இரத்ததானமுகாம் நடைபெற்ற நிலையில் அங்கு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனை நடவடிக்கையினை ...

ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தெற்கு ஈரானின் முக்கிய துறைமுகத்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் ஷாஹித் ராஜீயின் தெற்கு துறைமுகப் ...

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய ...

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ...

சீனாவில் நடைபெறவுள்ள உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு

சீனாவில் நடைபெறவுள்ள உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டி சீனாவில் நடைபெறவுள்ளது. இதில் 400ஒ4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டியானது உலக தடகள ...

Page 42 of 174 1 41 42 43 174
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு