Tag: mattakkalappuseythikal

இரண்டு பதாகைகளை தாங்கி வரும் அரச பேருந்துகள்; குழப்பத்தில் பயணிகள்

இரண்டு பதாகைகளை தாங்கி வரும் அரச பேருந்துகள்; குழப்பத்தில் பயணிகள்

அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பஸ் வண்டிகள் செயற்பட்டு வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. ...

8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

கடவத்தையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர், அதிக அளவிலான போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விஷம், அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு ...

டெல்லியில் பாரிய தீ விபத்து – இரு குழந்தைகள் பலி 800 குடிசைகள் சேதம்

டெல்லியில் பாரிய தீ விபத்து – இரு குழந்தைகள் பலி 800 குடிசைகள் சேதம்

இந்திய தலைநகர் புதுடெல்லியிலுள்ள குடிசைப் பகுதியில் நேற்றைய தினம் (27) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். ...

நடிகர் அஜித்குமாருக்கு இன்று வழங்கப்படவுள்ள பத்மபூஷண் விருது

நடிகர் அஜித்குமாருக்கு இன்று வழங்கப்படவுள்ள பத்மபூஷண் விருது

டில்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான ...

மனைவியை அடித்துக்கொன்று கால்வாயில் வீசிய கணவன்

மனைவியை அடித்துக்கொன்று கால்வாயில் வீசிய கணவன்

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 22 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட ...

முன்னாள் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி

முன்னாள் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் ...

கிளிநொச்சியில் பெய்த கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

கிளிநொச்சியில் பெய்த கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

கிளிநொச்சியில் நேற்று (26) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ...

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை தண்டனை

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை தண்டனை

துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி. ...

‘சன்னா மெரேயா’ பாடலை கேட்டு திருமணத்தை விட்டு வெளியேறிய மணமகன்

‘சன்னா மெரேயா’ பாடலை கேட்டு திருமணத்தை விட்டு வெளியேறிய மணமகன்

டெல்லியில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக, திருமண விழாவின் போது மணமகன் தனது திருமணத்தை ரத்து செய்தார். தனது கடந்த கால காதல் நினைவுகளைத் ...

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர் ...

Page 29 of 129 1 28 29 30 129
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு