Tag: election

வைத்தியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அமைச்சரின் அறிவிப்பு

வைத்தியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அமைச்சரின் அறிவிப்பு

வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக ...

வரலாற்றில் முதல்முறை – பெப்ரவரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 நாளாந்த சம்பளம்; ஜனாதிபதி

வரலாற்றில் முதல்முறை – பெப்ரவரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 நாளாந்த சம்பளம்; ஜனாதிபதி

வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறவுள்ளார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த ...

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்; நாளையதினம் வங்கிகளுக்கு வரப்போகும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்; நாளையதினம் வங்கிகளுக்கு வரப்போகும் பணம்

அஸ்வெசும முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கு தகுதி பெற்ற பயனாளிகளின் ஜனவரி உதவித்தொகையும், இரண்டு கட்டங்களுக்கான ஜனவரி முதியோர் உதவித்தொகையும் நாளை (28) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ...

எண்ணெய் கப்பலுடன் இந்திய கேப்டனை கைது செய்த பிரான்ஸ் கடற்படை

எண்ணெய் கப்பலுடன் இந்திய கேப்டனை கைது செய்த பிரான்ஸ் கடற்படை

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் எண்ணெய் விற்பனை உட்பட பல்வேறு வணிகர்களுக்கு தடைகளை விதித்துள்ளன. ஆனால் தடைகளை மீறி ரஷியா கப்பல்கள் ...

தலைமன்னாரில் சட்டவிரோதமான 1158 சங்குகளுடன் ஒருவர் கைது

தலைமன்னாரில் சட்டவிரோதமான 1158 சங்குகளுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படை மன்னார் மீன்வள ஆய்வாளருடன் இணைந்து 2026 ஜனவரி 25 ஆம் திகதி தலைமன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, அங்கீகரிக்கப்பட்ட சட்ட ...

திருகோணமலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி நொச்சிக்குளத்தில் மீட்பு

திருகோணமலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி நொச்சிக்குளத்தில் மீட்பு

திருகோணமலையில் காணாமல் போனதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த முச்சக்கரவண்டி சாரதி நேற்று(26) முதல் காணாமல் போனதாக ...

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி ...

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பு - கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் ...

திருகோணமலையில் 17 வயது பாடசாலை மாணவன் மாயம்; பொலிஸார் விசாரணை

திருகோணமலையில் 17 வயது பாடசாலை மாணவன் மாயம்; பொலிஸார் விசாரணை

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் ...

ஓட்டமாவடியில் ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்-CCTV

ஓட்டமாவடியில் ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்-CCTV

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்படும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. நீண்ட காலமாக நிலவி ...

Page 397 of 748 1 396 397 398 748
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு