Tag: Batticaloa

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா சில சமூக ஊடகப் பக்கங்கள் தன்னைப் பற்றி பல்வேறு தவறான அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிடுவதாகவும், இது ...

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

கைது செய்யப்பட்டால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார். கடந்த அரசாங்க ...

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றப்பட்டது

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றப்பட்டது

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையம் அப் பகுதி மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அதில் ...

கிளிநொச்சியில் எறிகணைகள் கண்டுபிடிப்பு – முன்னெடுக்கப்பட்ட அழிப்பு நடவடிக்கைகள்

கிளிநொச்சியில் எறிகணைகள் கண்டுபிடிப்பு – முன்னெடுக்கப்பட்ட அழிப்பு நடவடிக்கைகள்

கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிபஹபதற்க்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை ...

யாழ்ப்பாண பெண்ணின் பெயரில் ஐரோப்பா செல்லவிருந்த செவ்வந்தி!

யாழ்ப்பாண பெண்ணின் பெயரில் ஐரோப்பா செல்லவிருந்த செவ்வந்தி!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் ...

தனியார்துறை ஊழியர்களுக்கும் அதிகரிக்கப்போகும் சம்பளம்

தனியார்துறை ஊழியர்களுக்கும் அதிகரிக்கப்போகும் சம்பளம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவின்படி, பொதுத்துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் ...

உருத்திரபுரம் சிவன் ஆலய பசு மாடுகளை இறைச்சிக்கு விற்ற அவலம்; அறங்காவலர் சபை குற்றச்சாட்டு

உருத்திரபுரம் சிவன் ஆலய பசு மாடுகளை இறைச்சிக்கு விற்ற அவலம்; அறங்காவலர் சபை குற்றச்சாட்டு

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர் சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் ...

மன்னார் மீனவர்களை பாதிக்கத்தொடங்கியுள்ள சிவப்பு நண்டு

மன்னார் மீனவர்களை பாதிக்கத்தொடங்கியுள்ள சிவப்பு நண்டு

மன்னார் - தாழ்வுபாடு கடற்பரப்பில் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் கடந்த பல ...

இந்தியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு; 16 பேர் படுகாயம்

இந்தியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு; 16 பேர் படுகாயம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு செவ்வாய்க்கிழமை (15) ...

Page 653 of 1164 1 652 653 654 1,164
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு