Tag: Batticaloa

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் ...

‘அரகலய’ வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயக்கு நோட்டீஸ்

‘அரகலய’ வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயக்கு நோட்டீஸ்

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ...

ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கை முடக்கிய அரசு

ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கை முடக்கிய அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வங்கி கணக்கை ...

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் ...

வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை; ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை; ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை. ஆனால், வறுமையில் முன்னிலையிலிருப்பது எமது மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களே. இந்த முரண்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் எனது ...

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொழிற்சங்க போராட்டம் தீவிரமடைம்; வைத்தியர்கள் சங்கம்

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொழிற்சங்க போராட்டம் தீவிரமடைம்; வைத்தியர்கள் சங்கம்

தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பிலான முடிவு இன்று (28) அறிவிக்கப்படம் என அரச வைத்திய ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நுண் வியாபாரங்களுக்கு புதிய நிவாரண சுற்றறிக்கை வெளியீடு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நுண் வியாபாரங்களுக்கு புதிய நிவாரண சுற்றறிக்கை வெளியீடு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை வெளிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. டித்வா ...

Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜப்பான் மொழி கற்கை நெறி சாய்ந்தமருதில் ஆரம்பம்

Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜப்பான் மொழி கற்கை நெறி சாய்ந்தமருதில் ஆரம்பம்

இளைஞர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டில் தொழில் செய்ய ...

பயணிகள் பாதுகாப்பை மீறிய தனியார் பேருந்துச் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை; வடக்கு மாகாண அதிகார சபை

பயணிகள் பாதுகாப்பை மீறிய தனியார் பேருந்துச் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை; வடக்கு மாகாண அதிகார சபை

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு ...

Page 387 of 1140 1 386 387 388 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு