Tag: Batticaloa

திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11.02.2026) உணவு ...

போதைப்பொருள் பாவனை; சிக்கும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்

போதைப்பொருள் பாவனை; சிக்கும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் ...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abesekara, Director Of The Criminal Investigation Department (cid), Colombo 07,Srilankan,Nationwide Could, Protection 24/7) என்ற ...

இ-விசா மோசடி வழக்கு; சுமந்திரன், ஹக்கீம்,பாட்டலி சம்பிக்க உயர் நீதிமன்றில் வாதம்

இ-விசா மோசடி வழக்கு; சுமந்திரன், ஹக்கீம்,பாட்டலி சம்பிக்க உயர் நீதிமன்றில் வாதம்

இலத்திரனியல் விசா (E-visa)வழங்கும் செயல்முறையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடன்படிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மையை மீள்பரிசீலனைக்குட்படுத்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாக ...

தமிழரசு கட்சி எம்பிக்களில் ஒருவர் பாடசாலை செல்லாதவர்; பிமல் ரத்நாயக்க கூறுகிறார்

தமிழரசு கட்சி எம்பிக்களில் ஒருவர் பாடசாலை செல்லாதவர்; பிமல் ரத்நாயக்க கூறுகிறார்

வவுனியா கூமாங்குளம் – அலகரை வீதி புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் ...

விலங்குகளின் தோல்களுடன் வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

விலங்குகளின் தோல்களுடன் வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட முதலைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது ...

உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி; கவரவில் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரும் மீண்டும் பணியில்

உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி; கவரவில் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரும் மீண்டும் பணியில்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளனர். தோட்ட நிர்வாகம் குறித்த 8 ...

அஸ்வெசும பயனாளிகளுக்கான பெப்ரவரி கொடுப்பனவு இன்று முதல் கணக்குகளில்

அஸ்வெசும பயனாளிகளுக்கான பெப்ரவரி கொடுப்பனவு இன்று முதல் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி ...

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் 6 இலட்சம் டொலர் வருமானம்

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் 6 இலட்சம் டொலர் வருமானம்

சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை கடற்படை நான்கு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. இந்தத் திட்டம் ...

ஆடியம்பலம பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் தீக்காயம்

ஆடியம்பலம பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் தீக்காயம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ...

Page 349 of 1137 1 348 349 350 1,137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு