Tag: Battinaathamnews

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை; இலங்கை விமானப்படை

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை; இலங்கை விமானப்படை

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு ...

நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்

நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்

QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தைக் கருத்திற்கொண்டு நாளை வியாழக்கிழமை (19) முதல் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை ...

இணையவழி மோசடி; 134 வெளிநாட்டவர்கள் அதிரடியாகக் கைது!

இணையவழி மோசடி; 134 வெளிநாட்டவர்கள் அதிரடியாகக் கைது!

அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் இயங்கி வந்த பாரிய இணையவழி மோசடி வலையமைப்பொன்றை இலக்கு வைத்து நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 134 வெளிநாட்டவர்கள் கைது ...

“இது ஐரோப்பாவின் போர் அல்ல”; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகளை அழைந்த ட்ரம்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில்

“இது ஐரோப்பாவின் போர் அல்ல”; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகளை அழைந்த ட்ரம்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில்

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உதவ வேண்டும் என்ற டிரம்பின் அவநம்பிக்கையான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்தது. "இது ஐரோப்பாவின் போர் அல்ல" என்றும், ட்ரம்ப் தங்களை "மிரட்டி" ...

தமிழ் அரசியல் தலைமைகள் மீது ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் தலைமைகள் மீது ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

தென்னிலங்கை கட்சிகளின் நேரடிப் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வோர் அக்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற வகையில் தான் செயற்பட முடியும். அவர்கள் தன்னிச்சையாக செயற்பட முடியாது. ஆனால் ஈ.பி.டி.பி அவ்வாறானதொன்றல்ல. ...

ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் எரிபொருள் விலை குறைவு-எம்.பி பிரபு

ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் எரிபொருள் விலை குறைவு-எம்.பி பிரபு

ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என தேசியமக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற ...

இலங்கையை வந்தடைந்த இரண்டு எரிவாயு கப்பல்கள்; சந்தையில் நெருக்கடி இல்லை; ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையை வந்தடைந்த இரண்டு எரிவாயு கப்பல்கள்; சந்தையில் நெருக்கடி இல்லை; ஜனாதிபதி அறிவிப்பு

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ...

சுரேஸ் சலே கைது பின்னணி; அடுத்த இலக்கு கோட்டாபயவா? அரசியல் வட்டாரங்களில் பதற்றம்

சுரேஸ் சலே கைது பின்னணி; அடுத்த இலக்கு கோட்டாபயவா? அரசியல் வட்டாரங்களில் பதற்றம்

சுரேஸ் சலேவின் கைதினைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச தான் கைது செய்யப்படுவார் என பல தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். சுரேஸ் சலேவை தடுத்து வைத்து 90 நாட்கள் ...

நாமலின் ரூ.2 மில்லியன் மின்கட்டண வழக்கு; உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

நாமலின் ரூ.2 மில்லியன் மின்கட்டண வழக்கு; உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாமலின் திருமண நிகழ்வுக்கான ...

Page 299 of 2054 1 298 299 300 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு