கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
நுவரெலியா, லிந்துலை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மகன் ஒருவர் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமடைந்துள்ளார். வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்றை கொன்று இறைச்சிக்காக ...










