Tag: Battinaathamnews

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.04.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ...

நடுக்கடலில் சிக்கிய 700 கிலோ கிராம் போதைப்பொருள்

நடுக்கடலில் சிக்கிய 700 கிலோ கிராம் போதைப்பொருள்

இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு குறித்த தகவல்களை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் ...

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த நரேந்திர மோடி

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த நரேந்திர மோடி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழ் ...

தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமி உட்பட குடும்பம் ஒன்று கைது

தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமி உட்பட குடும்பம் ஒன்று கைது

களுத்துறை அளுத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 5,081,000 ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயும் இரண்டு மகன்களும் உட்பட நால்வர் ...

ஓட்டமாவடியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியது

ஓட்டமாவடியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியது

ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதேசத்தில் இன்று (05) மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது. ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு சொந்தமான ...

கொழும்பை வந்தடைந்த இந்திய போர்க்கப்பல்

கொழும்பை வந்தடைந்த இந்திய போர்க்கப்பல்

இந்திய கடற்படைக் கப்பலான 'INS SAHYADRI' உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ...

மட்டு வாழைச்சேனையில் விபத்து; தாயும் மகனும் வைத்தியசாலையில்

மட்டு வாழைச்சேனையில் விபத்து; தாயும் மகனும் வைத்தியசாலையில்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில் இன்று (05) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும் ஏழு வயது மகனும் காயமடைந்துள்ளனர். பஸ் வண்டியில் ...

சர்வதேச கண்ணிவெடிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச கண்ணிவெடிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச கண்ணி வெடிகள் தினத்தில் இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அத்தாவெட்டுனுவெவ வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வு ...

மூன்றாவது வருமானம் ஈட்டும் துறையாக மதுவரி திணைக்களம்

மூன்றாவது வருமானம் ஈட்டும் துறையாக மதுவரி திணைக்களம்

இலங்கையின் மூன்று முக்கிய வருமான ஈட்டும் துறைகளில் ஒன்றான இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாய்களை வருமானமாக ஈட்டியுள்ளது. இதன்படி, ...

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வாகனங்களைக் ...

Page 3 of 788 1 2 3 4 788
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு