Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச கண்ணிவெடிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச கண்ணிவெடிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் விழிப்புணர்வு நிகழ்வு

2 months ago
in செய்திகள்

சர்வதேச கண்ணி வெடிகள் தினத்தில் இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அத்தாவெட்டுனுவெவ வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது

நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளரும் இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தின்பணிப்பாளருமான எம்.எம்.நஷுமுதீன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

நாட்டில் ஏற்பட்ட நீண்ட கால யுத்தம் காரணமாக பல லட்சம் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் யப்பான் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றது.

வெடி பொருட்களையும் அதன் விளைவுகளையும் சரியான முறையில் இனங்காண முடியாது, அவற்றை தவறாக அல்லது விளையாட்டாக பயன்படுத்த முற்பட்ட போது பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு உயிராபத்துக்களும் சேதங்களும் ஏற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு கண்ணி வெடிகள் சார்ந்தும் அதன் பாதிப்புக்கள் சார்ந்தும் பொதுமக்கள், மாணவர்கள், சிறுவர்கள் முதலானோருக்கான விழிப்புணர்வு நிகழ்வாக நேற்றையதினம் இடம்பெற்றது.

கண்ணி வெடிகள் அகற்றும் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குறித்த விழிப்புணர்வு நிகழ்வினை செய்முறை மூலம் நிகழ்த்திக் காட்டினார்கள்.

இதன்போது மோப்ப நாய்கள் சகிதம் எவ்வாறு கண்ணி வெடிகள் இருக்கும் இடம் இனங்காணப்பட்டு அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதனையும் நிகழ்தியிருந்தனர்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெயக்காந் (காணி), வெலிஓயா பிரதேச செயலாளர், வெலிஓயா பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் 7 பேர் காயம்
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் 7 பேர் காயம்

May 21, 2025
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

May 21, 2025
மட்டக்களப்பில் முதலைக் கடிக்கு இலக்காகியவர் சடலமாக மீட்பு
செய்திகள்

மட்டக்களப்பில் முதலைக் கடிக்கு இலக்காகியவர் சடலமாக மீட்பு

May 21, 2025
அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!
செய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!

May 21, 2025
ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்
செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்

May 21, 2025
இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை

May 21, 2025
Next Post
மட்டு வாழைச்சேனையில் விபத்து; தாயும் மகனும் வைத்தியசாலையில்

மட்டு வாழைச்சேனையில் விபத்து; தாயும் மகனும் வைத்தியசாலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.