Tag: BatticaloaNews

தரமற்ற மருந்துகளை வாங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கோரிக்கை

தரமற்ற மருந்துகளை வாங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவின் ஆலோசனையின் பேரில், தரமற்ற மருந்துகளை வழங்குவதற்காக இந்திய மருந்து நிறுவனத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பொது ...

அரசியல் களத்தில் அதிரடி காட்டும் விஜய்!

அரசியல் களத்தில் அதிரடி காட்டும் விஜய்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தேர்தல் பிரசாரக்களம் அங்கு சூடுபிடித்திருக்கின்றது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ...

கனடாவில் நிகழ விருக்கும் அதிசய இரட்டை சூரிய உதயம்

கனடாவில் நிகழ விருக்கும் அதிசய இரட்டை சூரிய உதயம்

வடகிழக்கு அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கிழக்கு கனடாவில், 2025ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் இன்று (மார்ச் 29) நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தின் போது ஒரு ...

இன்று மாலை வேளையில் மழை

இன்று மாலை வேளையில் மழை

மேல்,சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...

இந்திய மீனவர்கள் எம்பி இளங்குமரனை சந்திப்பு

இந்திய மீனவர்கள் எம்பி இளங்குமரனை சந்திப்பு

இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பின் பின்னர் இளங்குமரன் எம்.பி. ஊடகங்களுக்குக் ...

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு 35000 தண்டம்

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு 35000 தண்டம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் 30 ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. ...

கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்துள்ளார். ...

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார்பேருந்து

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார்பேருந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 32 -7R கட்டை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று ...

வடமராட்சியின் கிழக்குப் பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

வடமராட்சியின் கிழக்குப் பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நேற்று (27) இரவு 10 மணியளவில் உள் நுழைந்த ...

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதல் தனியார் விமான சேவை

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதல் தனியார் விமான சேவை

நாட்டின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் ...

Page 56 of 138 1 55 56 57 138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு