Tag: Srilanka

பொலிஸ் காவலிலிருந்த பெண் தற்கொலை

பொலிஸ் காவலிலிருந்த பெண் தற்கொலை

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதான இந்த பெண் மருதானை பொலிஸாரால் ...

யாழ் பொலிஸாரால் இரண்டு யுவதிகள் கைது

யாழ் பொலிஸாரால் இரண்டு யுவதிகள் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தனியார் நிறுவனமொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒரு தொகை நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

நாட்டில் இன்று (22) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உருளைக்கிழங்கு, காய்ந்த ...

அரசு வெளியேற்றினாலும் மஹிந்தவிற்கு மக்கள் 10 வீடுகள் வாங்கிக் கொடுப்பார்கள்; சாமர சம்பத் தஸநாயக்க

அரசு வெளியேற்றினாலும் மஹிந்தவிற்கு மக்கள் 10 வீடுகள் வாங்கிக் கொடுப்பார்கள்; சாமர சம்பத் தஸநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர ...

பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த அர்ச்சுனா எம்.பி

பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அனுராதபுரம் - கல்வல பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் ...

“லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலையாளி இங்கே கொலைகள் தொடர்பில் கதைக்கின்றார்”;நாமலை பார்த்து கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

“லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலையாளி இங்கே கொலைகள் தொடர்பில் கதைக்கின்றார்”;நாமலை பார்த்து கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் இருதரப்பினருக்குமிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று ...

வடக்கு பிராந்திய கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

வடக்கு பிராந்திய கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இரண்டு நாட்கள் பருத்தித்துறைக் கடலில் சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் கடற்றொழிலாளர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ...

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடி செய்த தம்பதி கைது

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடி செய்த தம்பதி கைது

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது. 30 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் வீடு ஒன்றில் ஒளிந்திருந்த நிலையில் ...

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர், சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது இன்று புதன் (22) சாதூலிய ...

70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் தனி விசாரணை

70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் தனி விசாரணை

கொழும்பு – கோட்டை க்ரிஷ் டிரான்ஸ்வார்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ...

Page 308 of 774 1 307 308 309 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு