Tag: Battinaathamnews

யாழில் வன்முறை கும்பல் தாக்கியதில் முன்னாள் அதிபர் உயிரிழப்பு

யாழில் வன்முறை கும்பல் தாக்கியதில் முன்னாள் அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பூநகரி மத்திய ...

மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை

மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவிடம், வடக்கு மாகாண ...

வடமாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வடமாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதன்படி விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு ...

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரி கைது

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரி கைது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றைய ...

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடை

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடை

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இந்த பேரீச்சம்பழங்கள், மன்னர் சல்மானின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. இதன்போது, "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ...

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(20) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 30 போதை ...

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான கொடுப்பனவு உதவித்தொகை

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான கொடுப்பனவு உதவித்தொகை

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் பெரியவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு 3,000 ரூபா கொடுப்பனவுகள் இன்று (20) முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை!

ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ரணவீரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு ...

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் மற்றுமொரு நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் மற்றுமொரு நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) ...

Page 318 of 978 1 317 318 319 978
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு