Tag: Batticaloa

8 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

8 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ...

மனைவியைக் கொன்ற இலங்கை கணவருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை

மனைவியைக் கொன்ற இலங்கை கணவருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற இலங்கை கணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிரித்தானியா வேல்ஸில் உள்ள ...

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இன்றைய தினம் (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் ...

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை; பிரதமர்

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை; பிரதமர்

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் ...

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ...

நாமல் சிறை செல்வது வீரமல்ல – அது ஊழலுக்கான தண்டனையே; அரசு சாட்டையடி

நாமல் சிறை செல்வது வீரமல்ல – அது ஊழலுக்கான தண்டனையே; அரசு சாட்டையடி

நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல, ...

குற்றவாளிகளுக்கு வீட்டுக்காவல்;இலங்கையிலும் வருகிறது வெளிநாட்டு நடைமுறை

குற்றவாளிகளுக்கு வீட்டுக்காவல்;இலங்கையிலும் வருகிறது வெளிநாட்டு நடைமுறை

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் ...

சந்தேகநபர் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

சந்தேகநபர் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ...

பௌத்த மதம், தேசம் தொடர்பான அநீதிக்கு எதிராக எழுச்சி; குட்டியாராச்சி ஆதரவு

பௌத்த மதம், தேசம் தொடர்பான அநீதிக்கு எதிராக எழுச்சி; குட்டியாராச்சி ஆதரவு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் மக்கள் நலனுக்காக அன்றி, தனது தனிப்பட்ட அரசியல் குரோதங்களை தீர்த்துக்கொள்வதற்காகவே அரசியலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ ...

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!

மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் நாட்டு அரசினால் இலங்கைக்கு அரிசி பொதிகள் வழங்கியிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரை கிடைக்கப் ...

Page 326 of 1136 1 325 326 327 1,136
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு