‘அரகலய’ வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயக்கு நோட்டீஸ்
2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ...
2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வங்கி கணக்கை ...
திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் ...
வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை. ஆனால், வறுமையில் முன்னிலையிலிருப்பது எமது மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களே. இந்த முரண்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் எனது ...
தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பிலான முடிவு இன்று (28) அறிவிக்கப்படம் என அரச வைத்திய ...
https://youtu.be/72-GCoCw38w
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை வெளிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. டித்வா ...
இளைஞர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் Next Sri Lanka தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டில் தொழில் செய்ய ...
பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு ...
