Tag: srilankapolice

உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நுவரெலியா மாவட்டத்தின் பல ...

தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!

தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!

சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, சுமார் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ...

தோஹா வானில் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள்; ஏவுகணைகளைத் தொடர்ந்து முறியடிக்கும் கட்டார்!

தோஹா வானில் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள்; ஏவுகணைகளைத் தொடர்ந்து முறியடிக்கும் கட்டார்!

கட்டார் தலைநகர் தோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. ...

புலிகளை தோற்கடிக்க உதவி செய்தவர்களை அரசாங்கம் சிறையில் தள்ளுகிறது!; நாமல் ராஜபக்ஸ

புலிகளை தோற்கடிக்க உதவி செய்தவர்களை அரசாங்கம் சிறையில் தள்ளுகிறது!; நாமல் ராஜபக்ஸ

தற்போதைய நிலமைகள் குறித்து பாராளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆகையினால சாக்கு போக்கு சொல்லாமல் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று நாமல் ...

போலி உறுதிப்பத்திர வழக்கு; பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை

போலி உறுதிப்பத்திர வழக்கு; பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை

பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட ...

கமேனி மறைவுக்கு ரணில் இரங்கல்; கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் விஜயம்

கமேனி மறைவுக்கு ரணில் இரங்கல்; கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் விஜயம்

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) காலை ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்தார். ஈரான் ...

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் இராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் செனட்டில் தோல்வி

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் இராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் செனட்டில் தோல்வி

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்கட்சியால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது. இந்த நடைமுறைத் ...

நோன்புப் பெருநாளுக்கு பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் ஜனாதிபதிக்கு கடிதம்

நோன்புப் பெருநாளுக்கு பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் ஜனாதிபதிக்கு கடிதம்

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு ...

சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவிகள் இரத்து; விரைவில் வர்த்தமானி

சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவிகள் இரத்து; விரைவில் வர்த்தமானி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ...

Page 333 of 795 1 332 333 334 795
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு