புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அறிவிப்பு
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், நடைமுறை ஆங்கில கற்பித்தல் அணுகுமுறைகளை செயல்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிப்பது, ...