Tag: Srilanka

யாழ் பகுதியிலுள்ள வீடொன்றினுள் சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ் பகுதியிலுள்ள வீடொன்றினுள் சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கனகசபாபதி நமநாதன் (வயது 86) எனும் சட்டத்தரணியே சடலமாக ...

நடைமுறைக்கு வரவுள்ள வருகை விசா முறை!

நடைமுறைக்கு வரவுள்ள வருகை விசா முறை!

விசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை விசா (on arrival visa) வழங்கும் முறை அமுல்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ...

எதிர்வரும் 14ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு!

எதிர்வரும் 14ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு!

கடந்த சனிக்கிழமை (08) ஆம் திகதி போன்று எதிர்வரும் 14 ஆம் திகதியும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ...

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு!

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியான புலனாய்வு ...

பதுளையில் காட்டுத் தீப் பரவல்!

பதுளையில் காட்டுத் தீப் பரவல்!

பதுளை சொரணதொட்டை மலையில் இன்று (10) பிற்பகல் திடீரென ஏற்பட்ட தீயினால் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட ...

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் விளம்பர ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது ...

யாழில் வெறிச்சோடி காணப்பட்ட சஜித்தின் பிரச்சாரக் கூட்டம்!

யாழில் வெறிச்சோடி காணப்பட்ட சஜித்தின் பிரச்சாரக் கூட்டம்!

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பலத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த கூட்டமானது, யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டியில் இன்று ...

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்;அக்கரபத்தனையில் சம்பவம்!

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்;அக்கரபத்தனையில் சம்பவம்!

அக்கரபத்தனை வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு கிடந்த பெண் சிசுவின் சடலம் தொடர்பில், பெண் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் அக்கரபத்தனை பொலிஸாரால் ...

மாமனாரை கொலை செய்த மருமகன்!

மாமனாரை கொலை செய்த மருமகன்!

மருமகன் தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (09) மாலை நீர்கொழும்பு, மாங்குளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ...

3 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது!

3 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது!

3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த ...

Page 727 of 838 1 726 727 728 838
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு