Tag: srilankanews

நீர் கட்டண நிலுவையை அறவிட அரசு அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம்

நீர் கட்டண நிலுவையை அறவிட அரசு அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை ...

வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் இன்று (08)உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்னிலையில் ...

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐ.ஆர்.சி பட்டியலில் ...

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைந்துள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் நேற்று (07) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், சுமார் ரூ.3.5 கோடி ...

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்பட்ட நான்கு தனியார் பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பறிமுதல் செய்துள்ளனர். அம்பலாங்கொடை ...

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற தீ விபத்துகளைத் தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் மின் இணைப்புகளை மீளப் பரிசோதனை செய்வது அவசியம் என ...

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீயணைப்பு கருவி (Fire Extinguisher) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட லண்டன் பயணத்தின் போது அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு இன்று (08) கொழும்பு ...

Page 316 of 2003 1 315 316 317 2,003
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு