Tag: Battinaathamnews

ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணி கல்பனா சொரேன்; சிறிதரன் எம்.பி. சந்திப்பு

ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணி கல்பனா சொரேன்; சிறிதரன் எம்.பி. சந்திப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணியும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சொரேனின் மனைவியும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினருமான கல்பனா சொரேன் அவர்களை ஜார்க்கண்ட் மாநில ...

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்ற அரசு புதிய திட்டம்

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்ற அரசு புதிய திட்டம்

பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். மேலும், முச்சக்கர ...

மாவீரர் நாள் ஆயத்தங்கள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் தீவிரம்

மாவீரர் நாள் ஆயத்தங்கள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் தீவிரம்

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் உள்ளது. ...

தெற்கில் மீண்டும் தலைதூக்கும் கொலை கலாசாரம்

தெற்கில் மீண்டும் தலைதூக்கும் கொலை கலாசாரம்

இலங்கையின் தென் மாகாணத்தில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டுகள் காரணமாக அங்கு வசிக்கும் பலர் பயமும் சந்தேகமும் நிறைந்த சூழலில் வாழ்கின்றனர். கடந்த சில நாட்களில் நடைபெற்ற கொலைச் ...

முட்டை திருட்டில் ஈடுபட்ட நபர் ஹெரோயினுடன் கைது

முட்டை திருட்டில் ஈடுபட்ட நபர் ஹெரோயினுடன் கைது

சிறிது காலமாக முட்டை திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ...

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் 'பிரஜாசக்தி' கிராமிய அபிவிருத்தி அணுகுமுறை ...

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். ...

கண்ணபுரத்தில் தொல்லியல் பலகையை அகற்றிய தவிசாளரும் ஊர் மக்களும்;சம்பவ இடத்திற்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி!

கண்ணபுரத்தில் தொல்லியல் பலகையை அகற்றிய தவிசாளரும் ஊர் மக்களும்;சம்பவ இடத்திற்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் நேற்று (21) திகதி தொல்பொருள் திணைக்களம் நட்ட பெயர் பலகையினை அகற்றிய பிரதேசசபை தவிசாளர் உப ...

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ...

Page 639 of 2096 1 638 639 640 2,096
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு