Tag: Batticaloa

“மிரட்டும் தொனியில் பிரதேச செயலாளர்”;பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

“மிரட்டும் தொனியில் பிரதேச செயலாளர்”;பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமத்தில் 90 வீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போதும், மாநகரசபை உறுப்பினர் வழங்கிய 25 குடும்பங்களின் பெயர் பட்டியலுக்கு மாத்திரம் 25 ஆயிரம் வழங்கி முறைகேடு ...

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் ஒந்தன்செட்ரொன் எனும் தடுப்பூசி பயன்பாடு முழுமையாக நீக்கம்

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் ஒந்தன்செட்ரொன் எனும் தடுப்பூசி பயன்பாடு முழுமையாக நீக்கம்

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒந்தன்செட்ரொன் (Ondansetron) எனும் தடுப்பூசியை பயன் படுத்தியமையால் இரு மரணங்கள் பதிவா கியுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த இலங்கை

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதி ...

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்தனர்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்தனர்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சுமார் 73 சிறுவர்கள் அவர்களின் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ...

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ...

கம்பஹாவில் இன்று15 மணித்தியால நீர் வெட்டு

கம்பஹாவில் இன்று15 மணித்தியால நீர் வெட்டு

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ...

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் திருமணமான தம்பதி உட்பட ஐவர் கைது

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் திருமணமான தம்பதி உட்பட ஐவர் கைது

முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் ...

அதிவேக வீதியில் ஹயேஸ் – லொறி மோதல்: சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயம்

அதிவேக வீதியில் ஹயேஸ் – லொறி மோதல்: சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயம்

லொறியுடன் மோதி ஹயேஸ் விபத்திற்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ - தஹஅமுன பிரதேசத்தில் ...

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் ...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50%க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ...

Page 489 of 1146 1 488 489 490 1,146
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு