Tag: BatticaloaNews

குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில், கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளின் விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக் கொண்டிருந்த ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது

சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது ...

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே (8H49KG) நேற்று (15) நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ...

இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள்; 50 கோடியை தாண்டும் விலைகள்

இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள்; 50 கோடியை தாண்டும் விலைகள்

இலங்கைக்கு புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அண்மையில் வாகன இறக்குமதி மீதான ...

இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் நோய்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் நோய்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த விடுமுறை நாட்களில் ...

ரயில் சேவைகளில் தொடரும் பல்வேறு சிக்கல்கள்; பயணிகள் கடும் சிரமம்

ரயில் சேவைகளில் தொடரும் பல்வேறு சிக்கல்கள்; பயணிகள் கடும் சிரமம்

ரயில்வே திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக ரயில் சேவைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், ரயில் தாமதங்கள் காரணமாக ...

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

இரண்டு நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக ...

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுர ...

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சுனாமிப் பேரலை தாக்கி 20 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையில் பாதிப்புற்ற அனைத்து பிரதேசங்களிலும் பாதிப்புற்றோர்களுக்கு நியாயமான அடிப்படையில் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டு விட்டது. குறிப்பாக சுனாமி பாதுகாப்பு ...

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இன்று ...

Page 32 of 166 1 31 32 33 166
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு