Tag: srilankapolice

எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு பாதாள உலகைக் கட்டுப்படுத்துங்கள்; அநுர அரசிடம் நாமல் வலியுறுத்து

எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு பாதாள உலகைக் கட்டுப்படுத்துங்கள்; அநுர அரசிடம் நாமல் வலியுறுத்து

சமூக கட்டமைப்பில் பாதாளக் குழுக்களின்  செயற்பாடு தீவிரமடைந்துள்ளது.  எம்மை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ...

இது பூனை வளர்ப்பவர்களுக்கான அறிவிப்பு; கொடிய மரணத்தை ஏற்படுத்தும் நோய்

இது பூனை வளர்ப்பவர்களுக்கான அறிவிப்பு; கொடிய மரணத்தை ஏற்படுத்தும் நோய்

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு ...

பிக்குகளை எதிர்ப்போர் எவராக இருந்தாலும் முன்வைத்த காலை சாகும்வரை பின் வைக்க மாட்டோம்; அபயராம தேரர்

பிக்குகளை எதிர்ப்போர் எவராக இருந்தாலும் முன்வைத்த காலை சாகும்வரை பின் வைக்க மாட்டோம்; அபயராம தேரர்

“பிக்குகளை எதிர்ப்போர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக முன்வைத்த காலை நாம் ஒருபோதும் பின்வைக்க மாட்டோம். உயிரிழக்கும் வரை பின்வாங்க மாட்டோம். இதுவே எங்களின் கொள்கை. இந்த ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதேச செயலகங்கள் மூலம் நிவாரணம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதேச செயலகங்கள் மூலம் நிவாரணம்

நாடாளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச செயலகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் கோரிக்கை விடுத்தால், அரசாங்கம் அவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க ...

நீல எரிவாயுவிற்கு தட்டுப்பாடில்லை; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

நீல எரிவாயுவிற்கு தட்டுப்பாடில்லை; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது எனவும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம் ...

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்

நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்

சாய்ந்தமருது பிரதேசத்தில் புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் மற்றும் பேரீச்சம்பழ மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ...

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (18) புதன்கிழமை பத்தரமுல்லையிலுள்ள ‘நெலும் மாவத்தை’ கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. ...

அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் தளங்களுக்கு பாதுகாப்பு; அரசு விசேட திட்டம்

அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் தளங்களுக்கு பாதுகாப்பு; அரசு விசேட திட்டம்

இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி ...

ராஜபக்ஷக்களின் ஆதரவால்தான் பாதாள உலகம் வளர்ந்தது; நீதி அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு

ராஜபக்ஷக்களின் ஆதரவால்தான் பாதாள உலகம் வளர்ந்தது; நீதி அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு

இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ...

Page 365 of 794 1 364 365 366 794
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு