Tag: Srilanka

புதிய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு; வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

புதிய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு; வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

புதிய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

கட்சி தலைமை பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோவை விலகுமாறு கோரிக்கை

கட்சி தலைமை பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோவை விலகுமாறு கோரிக்கை

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ ...

உலகின் மூத்த மொழி தமிழ்; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகின் மூத்த மொழி தமிழ்; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகின் மூத்த மொழி தமிழ் என்பதும், ஒவ்வொரு இந்தியரும் அதில் பெருமை கொள்வது நமக்குப் பெருமைக்குரிய விடயம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ...

மியன்மார் அகதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுப்பு

மியன்மார் அகதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுப்பு

முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அண்மையில் மியான்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு ...

வீட்டின் கதவை உடைத்து திருடியவர் கைது

வீட்டின் கதவை உடைத்து திருடியவர் கைது

கேகாலை, வரக்காபொல, கனேஉட வீதியில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 11 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வது ...

இலங்கையின் 25ஆவது புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ

இலங்கையின் 25ஆவது புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ

இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறுவதை அடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். ...

இறக்குமதி அரிசிக்கு 45% வரி விதித்துள்ள அரசாங்கம்; முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

இறக்குமதி அரிசிக்கு 45% வரி விதித்துள்ள அரசாங்கம்; முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி 150 ரூபாவுக்கும் குறைவான விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ...

2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு திகதி தொடர்பில் வெளியான தகவல்

2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு திகதி தொடர்பில் வெளியான தகவல்

2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்த திகதிகளை அறிவிக்கவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ...

மட்டு புதிய மாவட்ட செயலகத்திற்கு சீன தூதுவர் விஜயம்; நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு (காணொளி)

மட்டு புதிய மாவட்ட செயலகத்திற்கு சீன தூதுவர் விஜயம்; நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு (காணொளி)

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு ...

வியாபார மாஃபியாவாக உருவெடுத்துள்ள தனியார் கல்வி நிறுவனங்கள்; இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வியாபார மாஃபியாவாக உருவெடுத்துள்ள தனியார் கல்வி நிறுவனங்கள்; இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் புதிய வியாபார மாஃபியாவாக உருவெடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு ...

Page 331 of 718 1 330 331 332 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு