Tag: Batticaloa

யாழில் பெண் உள்ளூராட்சி அரசியல் தலைவர்களுடன் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்துரையாடல்

யாழில் பெண் உள்ளூராட்சி அரசியல் தலைவர்களுடன் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்துரையாடல்

பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் இராஜதந்திரிகள் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை நேற்று (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான ...

இன்று பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சண்ட்ரா’ சூறாவளி; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்று பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சண்ட்ரா’ சூறாவளி; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

'சண்ட்ரா' (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று (27) தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இந்த மாதத்தில் மாத்திரம் ...

இலங்கையில் நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தலா? ; சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தலா? ; சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

நிபா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் எவ்வித அச்சுறுத்தல் நிலையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதனை ...

நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக முடியாது; ஷிரந்தி ராஜபக்ஷ அறிவிப்பு

நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக முடியாது; ஷிரந்தி ராஜபக்ஷ அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (27) ...

போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை பிடிக்க நடமாடும் ஆய்வகம்

போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை பிடிக்க நடமாடும் ஆய்வகம்

முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை போதைப்பொருள் பாவித்த நிலையில் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக, நடமாடும் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ...

தென்கொரிய பொருட்களுக்கான வரி 25 சதவீதம் அதிகரிப்பு

தென்கொரிய பொருட்களுக்கான வரி 25 சதவீதம் அதிகரிப்பு

தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாகப் ...

வட மாகாண சில அதிபர்களுக்கு எதிராக விசாரணை; இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

வட மாகாண சில அதிபர்களுக்கு எதிராக விசாரணை; இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு முரணாகவும், முறையான அனுமதிகள் இன்றியும் வட மாகாண பாடசாலைகளில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்தும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை ...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; இரு முக்கிய அதிகாரிகளின் முடிவுறுத்தப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; இரு முக்கிய அதிகாரிகளின் முடிவுறுத்தப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் ...

காத்தான்குடியில் விஷேட வாகன சோதனை நடவடிக்கை

காத்தான்குடியில் விஷேட வாகன சோதனை நடவடிக்கை

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று (26) விஷேட சோதனை நடவடிக்கைகள் ...

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலையின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலையின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை - 2024 (2025) இன் விடைத்தாள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் கோரப்படுவதாக பரீட்சை ஆணையாளர் ...

Page 392 of 1140 1 391 392 393 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு