Tag: Battinaathamnews

மஸ்கெலிய பகுதியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

மஸ்கெலிய பகுதியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா- பிரவுன்ஸ்வீக் ...

மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழப்பு

மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழப்பு

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம்(21) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ...

யாழ் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை

யாழ் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ். ...

மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை

மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மணற்பிட்டியில் கோடிக்கான மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலையில் மீண்டும் நெல் ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனவரி மாத இறுதியில் லண்டனுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கைது உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு சர்வதேச ...

அர்ச்சுனா லோச்சன் என எழுதப்பட்ட பெயர்; அர்ச்சுனாவின் வழக்கில் சரியான நபரை முன்னிலையாக்குமாறு உத்தரவு

அர்ச்சுனா லோச்சன் என எழுதப்பட்ட பெயர்; அர்ச்சுனாவின் வழக்கில் சரியான நபரை முன்னிலையாக்குமாறு உத்தரவு

நீதிமன்றில் சரியான சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை ஒத்திவைக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. ...

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி தாய்க்கு முன் தாக்குதல்; 20 பேரை தேடும் பொலிஸார்

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி தாய்க்கு முன் தாக்குதல்; 20 பேரை தேடும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் கொண்ட குழுவை கோப்பாய் பொலிஸார் ...

சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும் அரசு

சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும் அரசு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ...

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஒரு மில்லியனாக அதிகரிப்பு

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஒரு மில்லியனாக அதிகரிப்பு

அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை 250,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ...

வாகன உரிமையை மாற்றும் நடைமுறையில் மாற்றம்

வாகன உரிமையை மாற்றும் நடைமுறையில் மாற்றம்

வாகனத்தின் உரிமையை மாற்றும்போது அல்லது மாகாணங்களை மாற்றும்போது பயன்படுத்தப்படும் மாகாண எழுத்துக்களை இனி நீக்கவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில், ...

Page 345 of 912 1 344 345 346 912
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு