சற்று முன் வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று (19) சற்று முன் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று (19) சற்று முன் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...
கடுமையான மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து, மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியான கல்லெல தொடக்கம் மன்னம்பிட்டி வரையிலான வீதியில் நீர் நிரம்பி காணப்படுவதனால் ...
மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக நேற்றிலிருந்து(18) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உன்னிச்சைக் ...
மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த ...
பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ...
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். இந்த ...
தெஹிவளை - கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் ...
ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு ஆளுமை, நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார். முத்தமிழ்க் கலைகளில் முதன்மையாக ...
மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடுமையான மழையினால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளதுடன், சில குளங்களின் வான்கதவுகளு சில அடிகளுக்கு உயர்த்திவிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ...
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை 2023ஆம் ஆண்டு சமர்ப்பித்த வேட்பாளர்கள், கட்சிக்கு எதிராக செயற்பட்டிருப்பின், அவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ...