Tag: Battinaathamnews

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வேட்டை ஆரம்பம்; நாமல் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வேட்டை ஆரம்பம்; நாமல் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கமும் அரசியல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசியல் ...

தாயால் பறிபோன 4 வயது சிறுவனின் உயிர்

தாயால் பறிபோன 4 வயது சிறுவனின் உயிர்

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை ...

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் ரொக்கெட்

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் ரொக்கெட்

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினுடைய ஸ்டார்ஷிப் ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் ( gulf of) ...

ஓய்வூதியத் திணைக்களத்தின் புதிய டிஜிட்டல் முறை இன்று அறிமுகம்

ஓய்வூதியத் திணைக்களத்தின் புதிய டிஜிட்டல் முறை இன்று அறிமுகம்

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம் இன்று (17) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் தலைமையில் அறிமுகம் ...

வழக்கு தொடரப்படாத சுற்றி வளைப்புக்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை எடுத்துள்ள தீர்மானம்

வழக்கு தொடரப்படாத சுற்றி வளைப்புக்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை எடுத்துள்ள தீர்மானம்

வழக்கு தொடரப்படாத சுற்றி வளைப்புகளுக்கு, விரைவில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை ...

சம்மாந்துறையில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

சம்மாந்துறையில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல் வாரத்தில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் ...

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்றுகம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு ...

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது; சமன் ரத்னப்பிரிய

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது; சமன் ரத்னப்பிரிய

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ...

களுதாவளை மற்றும் கிளிநொச்சி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஒரே மாதிரியான மர்மப் பொருள்

களுதாவளை மற்றும் கிளிநொச்சி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஒரே மாதிரியான மர்மப் பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் இன்று (17) அதிகாலை மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில் ...

வினாத்தாள் திருத்த கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் தீர்வு

வினாத்தாள் திருத்த கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் தீர்வு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, ...

Page 339 of 888 1 338 339 340 888
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு