Tag: internationalnews

அக்குரேகொட இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

அக்குரேகொட இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை ...

பயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்

பயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்

முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து ...

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் சாத்தியம்

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் சாத்தியம்

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

பலப்பிட்டியவில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது!

பலப்பிட்டியவில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது!

பலப்பிட்டியாவின் ராண்டோபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் இலங்கை கடலோர பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ...

பொத்துவிலில் தனியார் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொத்துவிலில் தனியார் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொத்துவில் பிரதேசத்தில் தனியார் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை பொத்துவில் பொது நூலகத்தில் நடைபெற்றது. பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் ...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்!; ஆறாம் ஆண்டு நிறைவுக்கு முன் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்ட அரசாங்கம் முயற்சி

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்!; ஆறாம் ஆண்டு நிறைவுக்கு முன் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்ட அரசாங்கம் முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னர் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்டி ...

இலங்கையர்கள் இந்தி கற்றுக்கொள்வதற்கு இந்தியா நிதியுதவி!

இலங்கையர்கள் இந்தி கற்றுக்கொள்வதற்கு இந்தியா நிதியுதவி!

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை ...

அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு

அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு

இலங்கை அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025 (2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

Page 362 of 1214 1 361 362 363 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு