Tag: BatticaloaNews

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமாரை நாளையத்தினம் (20) காலை 9 மணியளவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மட்டு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை ...

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தேங்காய் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், தெங்கு பயிர்ச் செய்கை வலுவூட்டல் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு இன்று (19) காலை ...

ஐரோப்பாவில் புட்டின் களமிறக்கியுள்ள சிறப்பு உளவுப்படை; மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐரோப்பாவில் புட்டின் களமிறக்கியுள்ள சிறப்பு உளவுப்படை; மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

ரஷ்யாவின் சிறப்பு உளவுப் பிரிவு ஒன்று மேற்குலக நாடுகளில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளில் சதி நடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருவதாகவும் மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் ...

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நாளையதினம் (20) வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்துள்ளது. அதன்படி, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் ...

வாகன இறக்குமதியின் பின்னணியிலுள்ள திட்டம்! 

வாகன இறக்குமதியின் பின்னணியிலுள்ள திட்டம்! 

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படும் பிரதான வழிமுறையானது இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி, வாகனங்களை இறக்குமதி செய்வதே என நிதி அமைச்சின் செயலாளர் ...

வெளிப்படையாக தெரியவந்த தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல்

வெளிப்படையாக தெரியவந்த தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல்

நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...

ஏறாவூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது

ஏறாவூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை ...

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி வாகரையில் விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி வாகரையில் விபத்து

மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாக்கரையில் நேற்றைய தினம்(29) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோதுண்டு ...

வயலில் வேலை செய்து கொண்டிருந்த மட்டு சத்துருகொண்டானை சேர்ந்தவர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்பு

வயலில் வேலை செய்து கொண்டிருந்த மட்டு சத்துருகொண்டானை சேர்ந்தவர் மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்குடா வயற்பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (28) மாலை ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் குடும்பஸ்தரான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியைச் ...

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டு மாவட்ட செயலாளர் டெஸ்மன் தொடர்பில் போலி செய்தி

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டு மாவட்ட செயலாளர் டெஸ்மன் தொடர்பில் போலி செய்தி

ஜனாதிபதியின் ஆசிரியர் ஊழல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பாளராகவும், ஆசிரியர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் தன்னிடம் அது தொடர்பில் முறையிடலாம் எனவும் வாட்ஸப், முகநூல் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் ...

Page 34 of 61 1 33 34 35 61
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு