Tag: politicalnews

ஈர்ப்பு விசையில்லா சூழலில் திரவம் சிந்தாத கோப்பை; நாசா விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

ஈர்ப்பு விசையில்லா சூழலில் திரவம் சிந்தாத கோப்பை; நாசா விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

பூமியில் நாம் காபி அல்லது தண்ணீர் குடிப்பதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஒரு கோப்பை சரிந்து திரவம் கீழே சிந்துவது ஈர்ப்பு விசையின் இயல்பு. ஆனால், ஈர்ப்பு ...

ஓய்வுக்கு மிகச் சிறந்த இடம்; சர்வதேச நாடுகளில் முன்னிலை வகிக்கும் இலங்கை

ஓய்வுக்கு மிகச் சிறந்த இடம்; சர்வதேச நாடுகளில் முன்னிலை வகிக்கும் இலங்கை

உலகில், 2026ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு மிகவும் மலிவு விலையில் செல்லக் கூடிய இடமாக இலங்கையை ஆங்கில பத்திரிகை பெயரிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு மலிவான ...

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 ...

வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத் தடை தற்காலிக நீக்கம்

வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத் தடை தற்காலிக நீக்கம்

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாக நீக்க அசங்க எஸ். போதரகம, கொழும்பு தலைமை நீதவான், ...

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (17) ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணியினால் கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ...

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டம், பதுளை மாவட்ட செயலகம் முன்பாக ...

கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு; அரசாங்கத்தை கடுமையாக சாடிய இந்திக அனுருத்த

கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு; அரசாங்கத்தை கடுமையாக சாடிய இந்திக அனுருத்த

பத்தரமுல்லவில் உள்ள ​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, ...

அக்குரேகொட இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

அக்குரேகொட இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை ...

பயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்

பயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்

முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து ...

Page 346 of 770 1 345 346 347 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு