Tag: Srilanka

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சந்தையில் முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார ...

ஊடகங்களில் பொய் செய்தி பரவுவதாக அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

ஊடகங்களில் பொய் செய்தி பரவுவதாக அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தேர்தலுக்கான கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யுமாறு கோரிக்கை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யுமாறு கோரிக்கை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய ...

கம்மன் பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் பேராயர் இல்லம்

கம்மன் பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் பேராயர் இல்லம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம். ஜே டி அல்விஸ் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

பொதுமக்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!

பொதுமக்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த ...

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு; திட்டவட்டமாக நிராகரிக்கும் இலங்கை அரசு

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு; திட்டவட்டமாக நிராகரிக்கும் இலங்கை அரசு

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு ...

விவசாயிகளின் வங்கி கணக்கில் மானியம் வைப்பிலிடப்பட்டது

விவசாயிகளின் வங்கி கணக்கில் மானியம் வைப்பிலிடப்பட்டது

நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் உர மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு விவசாயிக்கு 15,000 ரூபா வங்கிக் ...

இலங்கை அறிமுகம் செய்த புதிய கடவுச்சீட்டில் மட்டக்களப்பு வாவியும் உள்ளடக்கம்!

இலங்கை அறிமுகம் செய்த புதிய கடவுச்சீட்டில் மட்டக்களப்பு வாவியும் உள்ளடக்கம்!

இலங்கையில் நேற்று (21) இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ள ...

டக்ளஸிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்; வடக்கிலிருந்து ஒரு குரல்!

டக்ளஸிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்; வடக்கிலிருந்து ஒரு குரல்!

யாழ்ப்பாணத்தின் ஊழல் விசாரணைகள் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தொடங்க பட வேண்டும். பல்வேறு மட்டங்களில் தனிநபர்களை கடத்தி கொலை செய்து கப்பம் வசூலித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

மருத்துவ சேவைகள் சங்கம், ஆஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட் உடன் இணைந்து, நேற்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ...

Page 390 of 614 1 389 390 391 614
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு