Tag: Batticaloa

நாமலுக்கு எதிரான வழக்கு: ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாமலுக்கு எதிரான வழக்கு: ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு ...

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ...

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கு; 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிணையில் விடுதலை

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கு; 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிணையில் விடுதலை

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் ...

இந்த ஆண்டு தொடக்கம் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இந்த ஆண்டு தொடக்கம் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இந்த ஆண்டு தொடக்கம் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2026 ஆம் ...

யுத்த காலப்பகுதிக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மன்னார் நீதிமன்ற அருகிலுள்ள வீதி

யுத்த காலப்பகுதிக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மன்னார் நீதிமன்ற அருகிலுள்ள வீதி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு ...

கிவுல் ஓயாவும், மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தியும்!-ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்கள்!

கிவுல் ஓயாவும், மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தியும்!-ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்கள்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களுக்கான மேய்ச்சல் தரை நிலங்களை கோரி பல வருடங்களாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். மறுபுறம் மட்டக்களப்பு எல்லையில் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை ...

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் திருட்டு; சந்தேக நபர் கைது

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் திருட்டு; சந்தேக நபர் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றைத் திருடியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டுச் ...

12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் கைப்பேசி மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசு முன்மொழிவு

12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் கைப்பேசி மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசு முன்மொழிவு

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் ...

2026 பெப்ரவரி மாதம் விவசாயிகளுக்கான ‘காப்புறுதி மாதமாக’ பிரகடனம்!

2026 பெப்ரவரி மாதம் விவசாயிகளுக்கான ‘காப்புறுதி மாதமாக’ பிரகடனம்!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால் ...

Page 384 of 1139 1 383 384 385 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு