Tag: Battinaathamnews

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் விவசாய நிலங்களை தேடிவரும் காட்டு யானைகள்!

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் விவசாய நிலங்களை தேடிவரும் காட்டு யானைகள்!

அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சிறுபோக வேளாண்மை அறுவடை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களின் காட்டுப் பகுதியில் வசித்து வந்த காட்டு யானைகள் ...

பொது மக்களுக்கு மக்கள் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

பொது மக்களுக்கு மக்கள் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி விளம்பரங்கள் மூலம் பொது வங்கிக் ...

மன்னாரில் வாகன விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னாரில் வாகன விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னார் உயிலங்குளம் பகுதியில் பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ...

நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட ...

பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; ஒருவர் பலி!

பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; ஒருவர் பலி!

பண்டாரவளை புனகல தோட்டத்திற்குச் சொந்தமான உடஹேன பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற ட்ராக்டர் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து ...

அதிகரித்துள்ள காசநோயாளர்களின் எண்ணிக்கை!

அதிகரித்துள்ள காசநோயாளர்களின் எண்ணிக்கை!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் கண்டி நகர எல்லைக்குள் சுமார் 50 காசநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக கண்டி பிரதான வைத்திய அதிகாரி டொக்டர் பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார். டெங்கு ...

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு ...

இலங்கை கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம்!

இலங்கை கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம்!

கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு ...

தெல்கொல் ஓய பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

தெல்கொல் ஓய பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொளும்புவத்தை தெல்கொல் ஓய பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (26) பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடிப்படையினர் ...

இலங்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வது ...

Page 828 of 945 1 827 828 829 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு