முகநூல் மூலம் போதைப்பொருள் விருந்து; இளைஞர்கள் கைது
ஹோமாகம, மாகம்மனையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து, முகநூல் மூலம் போதைப்பொருள் விருந்தை ஏற்பாடு செய்த ஆறு இளைஞர்கள் நேற்று முன்தினம் ...
ஹோமாகம, மாகம்மனையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து, முகநூல் மூலம் போதைப்பொருள் விருந்தை ஏற்பாடு செய்த ஆறு இளைஞர்கள் நேற்று முன்தினம் ...
மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து அதனை விற்பனை செய்யும் இடமொன்றை சுற்றிவளைத்த புத்தளம் தலைமையக பொலிஸார், பாகங்களாக பிரிக்கப்பட்ட சில மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களுடன் சந்தேக ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் தனது பந்துவீச்சு நடவடிக்கையை மறுமதிப்பீடு செய்யத் தவறியதால் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசுவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. 37 ...
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக ...
இந்த ஆண்டு(2025) ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவுக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. அத்துடன், இது தொடர்பாக ...
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக சுமார் 10 ஆயிரம் வடகொரிய வீரர்கள் போரிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே உக்ரைன் வசம் சிக்கும் ...
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு, 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிதாக தெரிவு ...
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று (12) பயாகல பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் காகங்களுக்கு அன்னதானம் வழங்கினார். களுத்துறை, பயாகலவில் உள்ள முன்னாள் ...
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் பொதுமக்களின் பெறுமதியான பொருட்கள் தவறவிடப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் ...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை ...