Tag: Srilanka

வர்த்தகர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

வர்த்தகர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

ஒரு குறிப்பிட்ட குழுவினர் வர்த்தகர்களிடம் சென்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாக காட்டிக் கொண்டு பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பணம் பெற வருபவர்களிடம் ...

நாளை முதல் ஒரு வார போராட்டம்; கிராம உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

நாளை முதல் ஒரு வார போராட்டம்; கிராம உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

நாளை (12) முதல் ஒரு வார போராட்டம் தொடங்கும் என கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பணியை விட்டு வெளியேறுவோம் ...

கல்கிஸ்ஸ, கிராண்ட்பாஸ் பகுதிகளில் போதைப்பொருளுடன் 4 பேர் கைது!

கல்கிஸ்ஸ, கிராண்ட்பாஸ் பகுதிகளில் போதைப்பொருளுடன் 4 பேர் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமனாராம பகுதியில் 10 கிராம் மற்றும் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

யாழிலிருந்து 25 மாவட்டங்களுக்கு நடைபயணத்தை ஆரம்பித்த இளைஞன்!

யாழிலிருந்து 25 மாவட்டங்களுக்கு நடைபயணத்தை ஆரம்பித்த இளைஞன்!

இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். குறித்த நடைப்பயணம் நேற்று (10.08.2024) மாலை ...

தேங்காய் எண்ணெய்யில் கலப்படம்; வெளியான தகவல்!

தேங்காய் எண்ணெய்யில் கலப்படம்; வெளியான தகவல்!

தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி பாம் ...

எந்தானை மடலகம தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயத்துக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு!

எந்தானை மடலகம தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயத்துக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு!

இரத்தினபுரி, எந்தானை பொலிஸ் பகுதியிலுள்ள மடலகம தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயத்துக்கு இனந்தெரியாத சிலரால் நேற்று சனிக்கிழமை(10) மாலை 07 மணியளவில் தீ வைக்கப்பட்டதால் அங்கிருந்த மிக ...

மாவத்தை பகுதியில் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீக்கிரை!

மாவத்தை பகுதியில் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீக்கிரை!

பெலியத்த குடாஹில்ல ஜய மாவத்தையில் ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் கார் ஒன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். அதிகாரியின் வீட்டின் ...

ஆசிரியையின் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி பணம் கையாடல்; சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

ஆசிரியையின் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி பணம் கையாடல்; சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி பணப்பையில் இருந்த ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி வங்கிக்கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவில் ...

காஸா பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்; 70 பேர் உயிரிழப்பு!

காஸா பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்; 70 பேர் உயிரிழப்பு!

இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த காஸா நகரில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...

மஹியங்கனை பிரதான வீதியில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

மஹியங்கனை பிரதான வீதியில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

பிபில - மஹியங்கனை பிரதான வீதியின் கல்வெட்டுக்கு அருகில் இன்று (11) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியயெத்த பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊரணிய ...

Page 822 of 858 1 821 822 823 858
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு