Tag: Batticaloa

வடமராட்சி கிழக்கில் போக்குவரத்து சீரின்மை; மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு

வடமராட்சி கிழக்கில் போக்குவரத்து சீரின்மை; மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்குவரத்து சீரின்மை தொடர்பாக பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றனர். அண்மையில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய ...

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; 37 வயது நபர் கைது

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; 37 வயது நபர் கைது

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், கல்முனை தலைமையக பொலிஸ் ...

தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை அத்தியட்சகருக்கு எதிராக விசாரணை

தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை அத்தியட்சகருக்கு எதிராக விசாரணை

தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகருக்கு எதிராக, மருத்துவ அதிகாரிகளின் முறைப்பாடுகளுக்கு அமைய விசேட குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநரால் அமைக்கப்பட்ட குழுவே இந்த விசாரணைகளை ...

நோயாளர்களின் பாதிப்பிற்கு சுகாதார அமைச்சே முழு காரணம்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நோயாளர்களின் பாதிப்பிற்கு சுகாதார அமைச்சே முழு காரணம்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ...

மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்; அரச மருத்துவர்களுக்கு அரசு எச்சரிக்கை

மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்; அரச மருத்துவர்களுக்கு அரசு எச்சரிக்கை

மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் அனைத்து பணத்தையும் வழங்கினாலும் கூட, அரசு மருத்துவ ...

நாமல் மற்றும் ஷிரந்தி ராஜபக்சவுக்கு சிஐடி அழைப்பாணை

நாமல் மற்றும் ஷிரந்தி ராஜபக்சவுக்கு சிஐடி அழைப்பாணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. நாடுகடத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள பாதாள ...

போதைப்பொருள் அடிமைகளுக்கான புனர்வாழ்வு மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும்; தயாறிசி ஜயசேகர

போதைப்பொருள் அடிமைகளுக்கான புனர்வாழ்வு மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும்; தயாறிசி ஜயசேகர

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடனும் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் ...

“வாழும்போதே வாழ்த்துவோம்” ; மட்டக்களப்பு மாநகர தூய்மைப் பணியாளர்கள் கௌரவிப்பு

“வாழும்போதே வாழ்த்துவோம்” ; மட்டக்களப்பு மாநகர தூய்மைப் பணியாளர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று (25) மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரித்து கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, மட்டக்களப்பு பாடுமீன் ...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சொகுசு கார் மீட்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சொகுசு கார் மீட்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடையில் 140 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பூட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் ஒன்றை திஹகொட ...

Page 394 of 1140 1 393 394 395 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு