Tag: Battinaathamnews

கல்முனையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு; தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மருத்துவர் ரைஸ் முஸ்தபா

கல்முனையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு; தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மருத்துவர் ரைஸ் முஸ்தபா

கல்முனைப் பகுதியில் இயங்கும் “டாக்டர் ரைசியின் கும்பல்” என்ற தீவிரவாதக் குழு குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு பிரச்சாரங்கள் பரவி வருகின்றன. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ...

கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை காப்பாற்றிய பாடசாலை மாணவர்கள்

கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை காப்பாற்றிய பாடசாலை மாணவர்கள்

காலியில் கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை, பாடசாலை மாணவர்கள் இருவர் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய பிரதேசத்தில் தாயார் தனது 3 வயது மகளை கிணற்றில் வீசிய கொலை ...

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு

மார்ச் 11 (இன்று) ஆம் தேதிக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர (சா/த) தேர்வுக்காக நடத்தப்படும் எந்தவொரு கல்வி வகுப்புகள் குறித்தும் பொதுமக்கள் ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ...

விலங்குகளை வேட்டையாடிய கும்பல் கைது

விலங்குகளை வேட்டையாடிய கும்பல் கைது

விலங்குகளை வேட்டையாடியதற்காக ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (09) ...

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்; அஜித் சண்முகநாதன்

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்; அஜித் சண்முகநாதன்

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் சண்முகநாதன் தெரிவித்தார். ...

செவ்வாய் கிரக வானத்தில் ஒளிக்கதிர்களை படம் பிடித்த ‘ஹோப்’

செவ்வாய் கிரக வானத்தில் ஒளிக்கதிர்களை படம் பிடித்த ‘ஹோப்’

ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ஹோப்’ செயற்கைகோள் (Hope) செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுப்பப்பட்டது. சமீபத்தில், இந்த ஹோப் செவ்வாய் கிரக வானத்தை ஒளிரச் ...

தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம்; முல்லைத்தீவு பெற்றோர்

தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம்; முல்லைத்தீவு பெற்றோர்

வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் வருகை தரவில்லை, வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் உரிய பதிலை தரவில்லை எனக்கூறி பாடசாலையில் இருந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் ...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய்எண்ணெய் பறிமுதல்; இருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய்எண்ணெய் பறிமுதல்; இருவர் கைது

பொலன்னறுவையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய் எண்ணெயை வைத்திருந்த மற்றும் கொண்டு சென்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை பொது ...

ரோஹண விஜேவீர கொலை செய்யப்பட்டது எப்படி?

ரோஹண விஜேவீர கொலை செய்யப்பட்டது எப்படி?

JVP தலைவர் ரோஹன விஜேவீர எவ்வாறு கொல்லப்பட்டார்? சுடப்பட்டு அரை உயிரில் இருந்தவரை தீயில் போட்டு எரித்த இராணுவ அதிகாரிகள்: திடுக்கிடும் நிமிடங்கள். கண்டி, உலப்பனவில் உள்ள ...

Page 350 of 710 1 349 350 351 710
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு