Tag: Battinaathamnews

மலையக ரயில் மார்க்க தொடருந்து பயணச்சீட்டில் பாரிய மோசடி; 2,000 ரூபா டிக்கெட் 16,000

மலையக ரயில் மார்க்க தொடருந்து பயணச்சீட்டில் பாரிய மோசடி; 2,000 ரூபா டிக்கெட் 16,000

வெளிநாட்டினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வரும் மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல வரை செல்லும் ரயிலுக்கான இணையவழி பயணச்சீட்டுகள் (ஈ -டிக்கட்) இணையத்தில் வௌியிடப்பட்டு 42 வினாடிகளில் ...

கொழும்பு பாடசாலை ஒன்றிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு பாடசாலை ஒன்றிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ...

பிரான்சில் மனித மாமிசத்தை உட்கொண்ட நபரொருவர் கைது

பிரான்சில் மனித மாமிசத்தை உட்கொண்ட நபரொருவர் கைது

பிரான்சில் மனித இறைச்சியை உட்கொண்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சை சேர்ந்த நிக்கோ கிளாக்ஸ் என்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ...

மன்னாரில் பொலிஸார் சோதனை வேட்டை

மன்னாரில் பொலிஸார் சோதனை வேட்டை

மான்னாரில் இருந்து பாலத்தை கடக்கும் பகுதிகளில் வரும் வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவம் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மன்னாரில் கடும் பாதுகாப்பு நடவடிக்கை ...

பாதாள உலக கும்பலின் தலைவர் பொடி லெசி இந்தியாவில் கைது

பாதாள உலக கும்பலின் தலைவர் பொடி லெசி இந்தியாவில் கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க என்பவர் இந்தியாவின் மும்பை நகரத்தில் வைத்து சர்வதேச பொலிஸாரால் ...

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்; சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்; சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் ...

வட மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பான தகவல்

வட மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பான தகவல்

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் ...

யாழில் கரையொதுங்கிய வீட்டிற்குள்ளிருந்த புத்தர் சிலைகளை மீட்டு கொண்டு சென்ற பொலிஸார்

யாழில் கரையொதுங்கிய வீட்டிற்குள்ளிருந்த புத்தர் சிலைகளை மீட்டு கொண்டு சென்ற பொலிஸார்

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய மர்ம வீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிசார் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அண்மைக்காலமாக ...

வீதிக்கு இறங்கிய யாழ் வேலையில்லா பட்டதாரிகள்

வீதிக்கு இறங்கிய யாழ் வேலையில்லா பட்டதாரிகள்

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்றையதினம் (16 ) காலை 9.30 மணியளவில் யாழ் நகர்ப்பகுதியில் ...

மோதல் தொடர்ந்தால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படும் ; பேராதனை உபவேந்தர் அறிவிப்பு

மோதல் தொடர்ந்தால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படும் ; பேராதனை உபவேந்தர் அறிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்ற நிலை காணப்படுவதாகப் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தரினால் ...

Page 361 of 906 1 360 361 362 906
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு