Tag: Battinaathamnews

களுத்துறை பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

களுத்துறை பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

களுத்துறை,மத்துகம, எதுலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் ...

வடகிழக்கில் தமிழ் கட்சிகள் முன்னிலை?

வடகிழக்கில் தமிழ் கட்சிகள் முன்னிலை?

2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் உள்ளுராட்சி தேர்தலின் உத்தியோகப் பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில ...

அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி ...

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா; நாளை போர்க்கால ஒத்திகை

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா; நாளை போர்க்கால ஒத்திகை

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், எந்தவொரு ...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெட்டியின் வீட்டிலிருந்து கைக்குண்டு கைப்பற்றல்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெட்டியின் வீட்டிலிருந்து கைக்குண்டு கைப்பற்றல்

பெலரூஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த (04) இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி ...

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள்

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி - 1,364 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய ...

ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனை தாக்கிய சந்தேக நபர் கைது

ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனை தாக்கிய சந்தேக நபர் கைது

சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை தலைக்கவசம் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக ...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்; தமிழர் பகுதியில் அதிக வீதம் வாக்குப் பதிவு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்; தமிழர் பகுதியில் அதிக வீதம் வாக்குப் பதிவு

2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்குப் பதிவுகள் நாடளாவிய ரீதியில் இன்று (06) இடம்பெற்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ...

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் சுற்றித் திரிந்தவர்கள் கைது

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் சுற்றித் திரிந்தவர்கள் கைது

கிளிநொச்சி வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களுடன் சுற்றித் திரிந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோணாவில் பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு ...

போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளம் - இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ...

Page 351 of 876 1 350 351 352 876
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு