Tag: Battinaathamnews

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரிய பிரசவம்; 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகள் பிறப்பு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரிய பிரசவம்; 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகள் பிறப்பு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ள அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் ...

சாதாரண தரப் பரீட்சை நிறைவு; ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!

சாதாரண தரப் பரீட்சை நிறைவு; ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!

நாடளாவிய ரீதியில் இன்று (26) வெற்றிகரமாக நிறைவடைந்த 2025 (2026) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளில், மட்டக்களப்பு செங்கலடி ...

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்; தாயக செயலணி அழைப்பு

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்; தாயக செயலணி அழைப்பு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 28ம் திகதி ...

மட்டு திராய்மடு, பாலமீன்மடு பிரதேசத்தில் மாடு திருடர்களை பிடித்துத்தந்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்

மட்டு திராய்மடு, பாலமீன்மடு பிரதேசத்தில் மாடு திருடர்களை பிடித்துத்தந்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பாளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ...

காணி உரிமை வழங்கும் திட்டம் நாளை ஜனாதிபதியால் ஆரம்பம்!

காணி உரிமை வழங்கும் திட்டம் நாளை ஜனாதிபதியால் ஆரம்பம்!

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’ ...

வவுனியாவில் தனிச் சிங்கள மொழியில் நடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

வவுனியாவில் தனிச் சிங்கள மொழியில் நடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று(26) இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் ...

வவுணதீவில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்க அரசு முடிவு

வவுணதீவில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்க அரசு முடிவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் விவசாயிகளுக்கு நிவாரணமாக நெல் உலர்த்தும் இரண்டு இயந்திரங்களை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கிறது என மாவட்ட ...

யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமனம்

யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமனம்

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் ...

தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம்; எச்சரிக்கும் வடகொரியா

தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம்; எச்சரிக்கும் வடகொரியா

வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகின்றது. இந்நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு ...

அம்பாறை உஹணயில் மின்கம்பத்தில் மோதி இராணுவ வீரர் பலி

அம்பாறை உஹணயில் மின்கம்பத்தில் மோதி இராணுவ வீரர் பலி

அம்பாறை உஹண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதியதில் இராணுவ வீரர் ...

Page 358 of 2061 1 357 358 359 2,061
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு