Tag: Batticaloa

இலங்கையை உலுக்கப் போகும் மற்றுமொரு பேராபத்து

இலங்கையை உலுக்கப் போகும் மற்றுமொரு பேராபத்து

இலங்கை மிகக் கிட்டிய காலத்தில் மிகப்பெரியளவிலான புவிநடுக்க வாய்ப்பையும் கொண்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவர் இன்று (5) குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த பெண் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச ...

நிவாரணம் வழங்கிவிட்டு திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

நிவாரணம் வழங்கிவிட்டு திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு திரும்பிய கார் ஒன்று நானுஓயா - சாமர்செட் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. விபத்தில் ...

Rebuilding Sri Lanka-குவியும் மில்லியன் கணக்கான நிதி

Rebuilding Sri Lanka-குவியும் மில்லியன் கணக்கான நிதி

'Rebuilding SriLanka' நிதியத்திற்கு இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைத்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 02 திகதி வரையில் 19,000க்கும் மேற்பட்ட வெளிநாடு ...

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள்; கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள்; கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் நிதி உதவிகளை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு ...

கிராம உத்தியோகத்தருக்கு சென்ற முறைப்பாடு; நாவற்குடாவில் வீடு சுற்றிவளைபில் ஒருவர் கைது

கிராம உத்தியோகத்தருக்கு சென்ற முறைப்பாடு; நாவற்குடாவில் வீடு சுற்றிவளைபில் ஒருவர் கைது

நாவற்குடா பகுதியில் கசிப்பு காய்ச்ச பயன்படுத்தும் திரவமான கோடாவுடன் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் (04) ஊர்மக்களால் கிராம உத்தியோகத்தருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து, கிராம உத்தியோகத்தர் ...

மழை குறைந்தாலும் நிலச்சரிவு அபாயம் தொடர்கிறது – நிபுணர்கள் எச்சரிக்கை

மழை குறைந்தாலும் நிலச்சரிவு அபாயம் தொடர்கிறது – நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டை பாதித்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், மிகவும் குறைந்தளவில் மழை பெய்தாலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ...

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஆனந்த விஜேபால விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஆனந்த விஜேபால விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களையோ அல்லது அரசியல் ரீதியாகவோ யாரையும் அடக்குவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

Page 514 of 1147 1 513 514 515 1,147
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு