Tag: srilankanews

ஜே.வி.பி பட்டலந்தவைப் போன்று சத்துருக்கொண்டான் படுகொலையையும் கையாளுமா?

ஜே.வி.பி பட்டலந்தவைப் போன்று சத்துருக்கொண்டான் படுகொலையையும் கையாளுமா?

ஜே.வி.பி அரசாங்கத்திடம் நாங்கள் கூறிக் கொள்வது என்னவெனில் தங்களது தோழர்களின் பாதிப்பை வெளிக்கொணர்வதற்காகவே இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள் என்று மற்றவர்கள் கூறுவதற்கு ...

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு

உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும் அது வரைக்கும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம் என வேட்பாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை ...

சதோசவின் குறைக்கப்பட்ட பல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை

சதோசவின் குறைக்கப்பட்ட பல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை

லங்கா சதோச நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ...

மாலைத்தீவில் கைதான இலங்கை யுவதி

மாலைத்தீவில் கைதான இலங்கை யுவதி

மாலைத்தீவில் மாலே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணத்தைத் திருடிய இலங்கை பெண் ஒருவரை, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ...

“பூஜா பூமி” திட்டத்தின் கீழ் விகாரைகளைப் போன்று அனைத்து மத ஸ்தலங்களும் புனரமைக்கப்படும்; சமய அமைச்சர்

“பூஜா பூமி” திட்டத்தின் கீழ் விகாரைகளைப் போன்று அனைத்து மத ஸ்தலங்களும் புனரமைக்கப்படும்; சமய அமைச்சர்

"பூஜா பூமி" அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விகாரைகள் புனரமைக்கப்படுவதை போன்று இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று புத்தசாசனம், ...

மட்டு ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய இளைஞன் ஒருவருக்கு விளக்கமறியல்

மட்டு ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய இளைஞன் ஒருவருக்கு விளக்கமறியல்

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, ஆண் ஒருவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா ...

மட்டக்களப்பில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான புணர்வாழ்வு மையம் திறப்பு

மட்டக்களப்பில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான புணர்வாழ்வு மையம் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் அவர்களை முழுமையாக மதுப்பழக்கத்திலிருந்து விடுவித்து, மீண்டும் சமூகத்தில் இயல்பாக வாழ வைக்கும் முயற்சியாக ...

மட்டக்களப்பில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியரால் ஏற்பட்ட சிக்கல்

மட்டக்களப்பில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியரால் ஏற்பட்ட சிக்கல்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள ...

இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்பு

இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்பு

மியான்மரின் மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 அன்று ...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் போர் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் போர் கப்பல்

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கிளெமென்சியோ 25 நடவடிக்கையில் பங்கேற்கவுள்ள பிரெஞ்சு கடற்படையின் நாசகாரி கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பிரான்சின் அனைத்து நட்பு நாடுகளுடனும் இணைந்து செயல்படுவதை ...

Page 36 of 736 1 35 36 37 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு