Tag: internationalnews

பேருந்து ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்திய சாரதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பேருந்து ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்திய சாரதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ...

ஜப்பான் வேலைவாய்ப்பு பெயரில் கோடிகணக்கில் மோசடி; சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

ஜப்பான் வேலைவாய்ப்பு பெயரில் கோடிகணக்கில் மோசடி; சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் குழு, ஜப்பானில் வேலை வழங்குவதாகக் கூறி, அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக நாடாளுமன்ற ...

ஆலையடிவேம்பில் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பதிவாளர் கைது

ஆலையடிவேம்பில் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பதிவாளர் கைது

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர் ரூ.500 இலஞ்சம் கேட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனையில் வசிக்கும் தொழிலதிபர் ...

கொழும்பு வீட்டு விலை மாபியாவைத் தடுக்கும் புதிய ஒழுங்குமுறை; அரசு திட்டம்

கொழும்பு வீட்டு விலை மாபியாவைத் தடுக்கும் புதிய ஒழுங்குமுறை; அரசு திட்டம்

இலங்கையில் காணி மற்றும் வீடுகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதைத் தடுப்பதற்கும், இந்தத் துறையில் நிலவும் விலை மாபியாக்களை ஒடுக்குவதற்கும் புதிய ஒழுங்குமுறை அமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் ...

இங்கிலாந்தில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் மாதம் 1,000 பேர் கைது

இங்கிலாந்தில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் மாதம் 1,000 பேர் கைது

நாட்டில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 சந்தேக நபர்களை இங்கிலாந்துப் பொலிஸார் கைது செய்து வருவதாக ...

மட்டக்களப்பில் பெய்து வரும் கன மழையால்; கிரான் பாலம் வழியாக வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பில் பெய்து வரும் கன மழையால்; கிரான் பாலம் வழியாக வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப் ...

அமைச்சர்களின் பெயர் பயன்படுத்தி மோசடி செய்த பிக்கு கைது; விசாரணை தீவிரம்

அமைச்சர்களின் பெயர் பயன்படுத்தி மோசடி செய்த பிக்கு கைது; விசாரணை தீவிரம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பிக்கு ஒருவர் மத்திய ...

40 நாள் தவக்காலம் இன்று முதல் ஆரம்பம்

40 நாள் தவக்காலம் இன்று முதல் ஆரம்பம்

கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று (18) தொடங்குகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலியும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். யேசு கிறிஸ்து ...

கண்டி பெண்கள் பாடசாலையில் 9 வயது மாணவி மீது பாலியல் சீண்டல்; பொலிஸ் விசாரணை

கண்டி பெண்கள் பாடசாலையில் 9 வயது மாணவி மீது பாலியல் சீண்டல்; பொலிஸ் விசாரணை

கண்டியில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குள் வைத்து வெளி நபர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ...

மன்னார் கடற்கரையில் டைனமைட் வைத்து மீன்பிடித்தவர் கைது

மன்னார் கடற்கரையில் டைனமைட் வைத்து மீன்பிடித்தவர் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ...

Page 360 of 1214 1 359 360 361 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு